அமெரிக்காவில் ஏற்ப்பட்டுள்ள அவசர நிலை
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதோடு முன் எச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கவர்னர் கேத்தி ஹோசுல் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. வியாழக்கிழமையன்று ஒரே நாளில் 6,295 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 3.45 சதவீதமாக உள்ளது. 28 பேர் ஒரே நாளில் இறந்தும் உள்ளனர். ஆஸ்பத்திரிகளில் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரு நாளில் 300-க்கும் மேற்பட்டோர் … Continue reading அமெரிக்காவில் ஏற்ப்பட்டுள்ள அவசர நிலை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed